பதிவு உலக நண்பர்களுக்கு,
#ggiitinfo
கணினி மற்றும் அதன் பயன்பாட்டை பற்றிய ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நெடுநாள் ஆசை.. ஆனால் அதற்குரிய காலநேரம் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசனை செய்ததில் இறைவன் காட்டிய ஒரு வழி இந்த blog writing...
Computer & Programming Language பற்றி நிறைய புத்தகங்கள் வந்து இருந்தாலும், அவைகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல் தான் உள்ளது.. கல்லுரியில் சொல்லிதரும் syllabus, Degree வாங்க மட்டும் தான் உள்ளது.. நம்ம ஊரு ஆசாமிகளும், வெளிநாட்டு ஆசாமிகளும் எழுதிய நூல்களும் concept புரிந்து கொள்ள கஷ்டமாக உள்ளது..
There is a huge gap between College & Corporate.
இந்த பதிவை ஒரு வகுப்பறையாக மாற்றி மாணவர்களுக்கும், கணினி பற்றி ஆர்வம் உள்ள அனைவர்க்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது.
இருக்கும் வேலைப்பளுவில் (Software Engineer) இதை தொடர்ந்து நடத்த எல்லாம் வல்ல இறைவனும், எனது குருமார்களும் அருள் புரிய வேண்டும்..
#ggiitinfo
No comments:
Post a Comment