கேள்வி: கணினி
ஏன் மிக அதிக அளவிலான புகழையும் , உபயோகத்தையும் கொண்டுள்ளது
? ( Why Computer Was So Popular and Why all Departments are accepting Computers..?)
விளக்கம்:
1.கணினி என்பது தனிப்பட்ட துறை அல்ல.
இயற்பியல் தனிப்பட்ட துறை , கணிதம் தனிப்பட்ட துறை ..இந்த இரண்டும்
இணைந்து கணினி துறை ஆனது ..
2.தினசரி
வாழ்க்கையில் அனைத்து பகுதியிலும் (day to day) கணிதம் உள்ளது ..
வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்து சென்றால் எவ்வளவு நேரம்,
பேருந்தில் (Bus) சென்றால் எவ்வளவு நேரம் என வரையறை கணிதத்தின் படி உள்ளது ..
3.அதே போல் வேதியியல் (Chemistry) துறையிலும் கணித வரையறைகள் (Mathematical Equation)
உள்ளது .. குறிப்பிட்ட விகிதத்தில் சேரும் இரு தனிமங்களின் மூலக்கூறுகள் ( H2
+ O) இணைந்து புது வித கலவையினை (Compounds) உருவாக்குகின்றன .. இங்கே விகிதம் (Ratio) என்பது
கணிதம் ..
4.Accounts துறையிலும் ( incomes and
expenses ) வரவையும் , செலவையும் ( Credits
and Debits ) கடனையும் , பற்றையும் சரியாக
பராமரிக்க கணித அடிப்படை தான் உபயோகமாகிறது ..
5. கணினியில் கணிதம் சரி பகுதியாக உள்ளது ..
கணித அடிப்படையில் தான் ( Software ) உருவாக்கபடுகிறது ( Software
is a collection of program solved one's problem based on logic ).
இங்கே ( Logic ) என்பது கணித அடிப்படை .. கணினியும்
அடிப்படையில் ( 0, 1 ) கணித முறையில் தான் இயங்குகிறது ..
ஆகவே கணிதம் இருக்கும் இடம் அனைத்தையும்
கணிப்பொறி நிரப்பியது ..